Tuesday, May 6, 2008

எனக்கான முத்தங்கள்


புன்னகித்த தருணங்கள்

எண்ணி - உன் வாசல்

கோலங்களின் புள்ளிகளோடு

மார்கழிப் பனித்துளிகளாய்

மரணித்துப் போன

நெஞ்சத்தின் நினைவுகள்,

உணர்வுத் துண்டுகளை

உயிர்கொண்டு விழுங்கியபோது

எனக்கான கயிற்றின்

முத்தங்கள் இதமாகியது!!

2 comments:

  1. நான் பொதுவா கழுதை.........சீ கவிதை படிக்கிறதே இல்லை. அதை விட இந்தப் படத்துல இருப்பதைப் பயன்படுத்திக்குவேன்!!

    ReplyDelete
  2. என் கவிதை படிக்கிறதும் தூக்குல தொங்குரதும் ஒன்னுனு சொல்லுங்க

    ReplyDelete

ClickComments