மூச்சின்றி நகங்களால்
கல்லறையில் கீரிய
என் எண்ணம்!
புழுக்கள் தோய்ந்த
மிச்ச சதைநார்களில்
என் வெப்பம்!
உயிருடன் மூடப்பட்டு
குரல்வளை முறிந்த
என் கதறல்!
நிர்வாணமாய் இருளில்
யாருமற்ற பயத்தோடு
என் தனிமை!!
என்னவோ செய்கிறது. மேலும் எழுதுங்கள்.அனுஜன்யா
என்னை கவிதை வரிகள் மிகவும்...கவர்ந்தன... ....வாழ்த்துக்களுடன் ...
என்னவோ செய்கிறது. மேலும் எழுதுங்கள்.
ReplyDeleteஅனுஜன்யா
என்னை கவிதை வரிகள் மிகவும்...கவர்ந்தன... ....வாழ்த்துக்களுடன் ...
ReplyDelete