Monday, August 18, 2008

கல்லறை தனிமை


New Page 1

மூச்சின்றி நகங்களால்

கல்லறையில் கீரிய

என் எண்ணம்!

புழுக்கள் தோய்ந்த

மிச்ச சதைநார்களில்

என் வெப்பம்!

உயிருடன் மூடப்பட்டு

குரல்வளை முறிந்த

என் கதறல்!

நிர்வாணமாய் இருளில்

யாருமற்ற பயத்தோடு

என் தனிமை!!

2 comments:

  1. என்னவோ செய்கிறது. மேலும் எழுதுங்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  2. என்னை கவிதை வரிகள் மிகவும்...கவர்ந்தன... ....வாழ்த்துக்களுடன் ...

    ReplyDelete

ClickComments