Wednesday, February 17, 2010

துயரம்

மனக்குமுறலை
பேனாமுனையின் மைத்துளியாய்
கொட்ட நினைக்கிறேன்
ஏனோ அவை கண்ணீர்த்துளியாய்
கசிந்துகொண்டிருக்கின்றன.

1 comment:

  1. குட்டிப்பிசாசு ,
    இரண்டே வரிகளில் உதிர்த்த கவிதை சூப்பர்...

    ReplyDelete

ClickComments