புன்னகித்த தருணங்கள்
எண்ணி - உன் வாசல்
கோலங்களின் புள்ளிகளோடு
மார்கழிப் பனித்துளிகளாய்
மரணித்துப் போன
நெஞ்சத்தின் நினைவுகள்,
உணர்வுத் துண்டுகளை
உயிர்கொண்டு விழுங்கியபோது
எனக்கான கயிற்றின்
முத்தங்கள் இதமாகியது!!